நிறைய பேசுவோம்

Wednesday, February 16, 2011

காதல் ..

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நான் கல்லூரியில் படிக்கும்போது வாரமலர் பத்திரிகையில் எழுதியது தோழியின் சிரிப்பில் விழுந்த நண்பனின் நிலை பற்றிய கவிதை இது அன்று இது எங்கள் கல்லூரியில் மிகவும் பிரபலமாக்கியது என்னை கவிதை இதோ

அவள் ... சிரித்தால் 
மலர்ந்தது காதல் ..
மட்டுமா ..
இல்லை இரண்டு 
அரியர்சும்தான் ..

இதை நீங்களும் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு பகிர்ந்து கொள்கிறேன்..

.








No comments: