நிறைய பேசுவோம்
Saturday, May 21, 2011
மகிழ்ச்சி தரும் ரஜினியின் புகைப்படம்
லேபிள்கள்:
ரஜினி
நகைச்சுவையாக இந்த கவிதை தோன்றியது -பிரபாஷ்கரன்
Friday, May 20, 2011
கவிதை : கவிஞர்கள் .. பிறக்கிறார்களா உருவாக்க படுகிறார்களா - பிரபாஷ்கரன்
லேபிள்கள்:
கவிஞர்கள்,
கவிதை,
பிரபாஷ்கரன்
Thursday, May 19, 2011
கவிதை : புன்னகை - பிரபாஷ்கரன்
லேபிள்கள்:
கவிதை,
பிரபாஷ்கரன்,
புன்னகை
Wednesday, May 18, 2011
பைரவி படத்தில் பாம்பை ஒற்றை கையில் பிடித்தபோது
சூப்பர் ஸ்டார்
நீ அன்று
பைரவி படத்தில்
பாம்பை ஒற்றை
கையில் பிடித்தபோது
நான் ரசிகனானேன்
நீ ..
பேசிய வசனங்கள்
வாழ்க்கை தத்துவம்
ஆஸ்பத்ரியில்
இருக்கிறாய் .. என்றவுடன்
பதறிய நெஞ்சங்கள்
பல கோடி
என்றும் .
சூப்பர் ஸ்டார்
நீ ஒருவனே
இது ..
கடவுளுக்கும்
தெரியும் ..
மருத்துவத்தை விட
உன் மீது ..
அன்பு கொண்டுள்ள
கோடானு கோடி
அன்பு உள்ளங்களின்
பிரார்த்தனையில்
நீ ..
உடல் நலம்
பெறுவாய் ..
எங்களுக்கு ..
மருத்துவம் தெரியாது
ஆனால்..
பிரார்த்திக்க தெரியும்
பிரார்த்திக்கிறோம்
லேபிள்கள்:
சூப்பர் ஸ்டார்
கவிதை : இதயம் துடிப்பதை ஈ .சி .ஜி .. எடுக்க வேண்டுமாம்- பிரபாஷ்கரன்
சர்கரையின் அளவு
எகிறி விட்டதாம்
ரத்த அழுத்தம்
உயர்ந்து விட்டதாம்
இதயம் துடிப்பதை
ஈ .சி .ஜி ..
எடுக்க வேண்டுமாம்
எப்படி ..
சொல்வேன் ..
இவர்களிடம்
நீ ..
தந்த முத்தம்தான்
காரணம் என்று
லேபிள்கள்:
ஈ .சி .ஜி ..,
கவிதை,
முத்தம்
Tuesday, May 17, 2011
கவிதை :பட்டம் விட மாஞ்ச கயிறு தேடினேன் -பிரபாஷ்கரன்
லேபிள்கள்:
கம்ப்யூட்டர்,
கவிதை
Monday, May 16, 2011
Subscribe to:
Posts (Atom)