உயிருள்ள தெய்வங்கள் முதியோர் இல்லத்தில் ஆனால் ..உயிரற்ற சிலைகள் கோவிலின் உள்ளே தெய்வங்களாய்
உறக்கம் ..வராத கண்களுக்குள் ஒளிந்திருக்கிறாய் நீ ..
சுந்தர பாண்டியன் படம் பார்த்தேன் . பாரதி ராஜா படம் போல் வெட்டு குத்து . எல்லோரும் டி.ஆர் யை கிண்டல் செய்வர் இங்கு சசி குமார் வெட்டு பட்டு குத்து பட்டும் எழுந்து சண்டை போட்டு ஜெயிக்கிறார் இம் இவருக்கும் தாடி இருக்கு அதானோ .. படத்தில் வசனங்கள் நன்று ஆனால் படத்தை ஒரு சமூகம் சார்ந்து எடுத்ததுதான் ஏன் என்று புரிய வில்லை ..?