விநாயகர் சதுர்த்தி ..--------------------------பிள்ளையார் ..நீ ..நட்பு கடவுள் ..போகிற போக்கில்
ஒரு கும்பிடுவை
போட்டுவிட்டு
வேண்டுதலையும்
போட்டு விடுவோம்
எளிமை கடவுள்
என்றால் ...
நீ தான்
தெருமுனையில்
கூட்டம் இல்லாமல்
ஆரவாரம் இல்லாமல்
காட்சி தரும்
உன்னை ..
வாழ்த்தி வணங்குகிறேன்