இது நான் கல்லூரியில் படிக்கும் போது எழுதி பத்திரிகையில் வெளிவந்தது
'எல்லோருக்கும்
விடுதலை
கூறியவர்
பறக்க விட்டார்
புறாக்களை
கிடைத்தது
விடுதலை
கூண்டிலிருந்து
புறாக்களுக்கு ..'
----------
'கம்பி கூண்டிற்குள்
சின்ன புறாக்கள்
சுதந்திர தினத்தன்று
பறக்க விடுவதற்கு ..'