நிறைய பேசுவோம்

Tuesday, August 14, 2012

சுதந்திர தினத்தன்று

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இது நான் கல்லூரியில் படிக்கும் போது எழுதி பத்திரிகையில் வெளிவந்தது 

'எல்லோருக்கும் 
விடுதலை 
கூறியவர் 
பறக்க விட்டார்
புறாக்களை 
கிடைத்தது 
விடுதலை 
கூண்டிலிருந்து 
புறாக்களுக்கு ..'
----------

'கம்பி கூண்டிற்குள் 
சின்ன புறாக்கள் 
சுதந்திர தினத்தன்று 
பறக்க விடுவதற்கு ..'

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்... பாராட்டுக்கள்... நன்றி...

உயிரை துச்சமாக மதித்து பணிபுரியும் பல பேருக்கு வாழ்த்துக்கள் சொல்வோம்...

ஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளர, இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!