பிரபாஷ்கரன்
நிறைய பேசுவோம்
நிறைய பேசுவோம்
Wednesday, January 29, 2014
முத்தத்தின் ஈரம்
அன்று . .
நீ தந்த
முத்தத்தின் ஈரம்
இன்றும்
காயவில்லை
ஏனோ..
காய்ந்து போனது
உன் மனது
தூக்கமில்லா இரவுகள்தான்
தூக்கமில்லா இரவுகளில் .
வரும் என்னவனே..
எப்போது சூடுவாய் எனக்கு மலர் மாலை ..
கனவிலேனும் தந்துவிடு..
இல்லையெனில்..
என்றுமே.. எனக்கு
தூக்கமில்லா இரவுகள்தான்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)