பணம் ..இனித்த போது உனக்கு ..காதல் கசந்தது ..நாளை ..பணம் புளிக்கும் போது .காதல் .மரித்து விடும் ...
வெளியே மழை ..மனமெங்கும் நினைவு மழை நினைவு சாரலில் விட்டு விட்டு விழும் தூறலாய் உன்..முகம் ..அடிக்கடி மின்னலாய் மறைவது ஏனோ ..
கடலில் ..முழ்கினால் கூட கரை சேர்ந்து விடலாம் ..அவள் ..நினைவுகளில் முழ்கினால்..................
நீ ..இல்லாத வாழ்க்கை எனக்கு இல்லை சொன்னது அவள் அவளுக்கு ..திருமணம் ஆகும் முன் ..