நிறைய பேசுவோம்

Tuesday, August 14, 2012

உன் .. இடை வெளியில் நான் .. முகம் பார்க்கலாமா ..

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

உன் விழிகளில் 
உறங்க ..
இடம் தாயேன் 
என்..
உயிரையும் தருகிறேன் 
விலையாக..
உன் ..
இடை வெளியில் 
நான் ..
முகம் பார்க்கலாமா ..
முகம் பார்த்து
தலை ..
வாரி கொள்கிறேன் ..
தலை வாரிக்கொள்ள
உன் ..
விரல்களை
தாயேன் ..
கலைந்த ..
தலை முடியை
சீவி விட..
முத்தங்கள்
தந்து .விடாதே ..
சத்தமில்லாமல்
கடித்து ..
விட்டு போகின்றன
என் கன்னத்தை
எறும்புகள் 

No comments: