நிறைய பேசுவோம்

Thursday, February 17, 2011

நட்பு பிரிவதற்குதான்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்த வரிகள் நான் கல்லூரியில் அனைவர்க்கும் ஆட் டோகிராப் போட்டபோது எழுதிய வரிகள் இதை இப்போது என் நண்பர்கள் பார்த்தால் என்னை நினைவு கொள்வார்கள் இதோ அந்த வரிகள்

இரவு விடிவதற்குதான் ..
கனவு கலைவதற்குதான் ..
நட்பு பிரிவதற்குதான் 
காதல் இணைவதற்குதான் ..
கல்யாணம் கைகலுப்புக்குதான் 


No comments: