நிறைய பேசுவோம்

Thursday, February 17, 2011

உயிரையும் தருகிறேன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இது ஒரு விவாதம் நண்பர்களே கவிதை எழுதுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் சிலர் கவிதை எழுதுபவர்கள் என்னமோ வாழ்கையில் முன்னேரா தவர்கள் என்பது போலவும் அதுவும் முக்கியமாக கல்லுரி காலங்களில் கவிதை எழுதுபவர்கள்  எதோ ஒரு பெண்ணை காதலித்துக்கொண்டு வாழ்கையை பற்றி திட்டமிடாமல் இருப்பது போலவும் சிலர் பேசுகின்றனர் கவிதை வாழ்க்கைக்கு உதவாது என்பது போலவும் கருத்தை சிலர் முன் வைக்கின்றனர் இது என் நண்பர்களோடு  பேசியபோது வந்த விவாதம் .வாழ்க்கையை திட்டமிட் டவனுக்கு எதுவுமே பிரச்சினை இல்லை என்பது என் கருத்து கவிதை எழுதுங்கள் எழுத்தை ரசியுங்கள் படிப்பதை ஆர்வமாக்கி கொள்ளுங்கள் என்பதே என் வேண்டுகோள் ..என்ன நான் சொல்வது சரியா உங்கள் கருத்தையும் தெரிவியுங்கள் . இவ்ளோ பேசிட்டு கவிதை எழுதாமல் போனால் ... இதோ கவிதை 

உன்...
விழிகளில் உறங்க 
இடம் தாயேன்..
என்..
உயிரையும் தருகிறேன் 
விலையாக ..

No comments: