நிறைய பேசுவோம்

Tuesday, February 15, 2011

வேசம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

இந்த கவிதை சிலர் மனதின்  வெளிப்பாடு நான் கல்லுரியில்  படிக்கும்போது எழுதியது
நீங்களும் படித்து விமர்சியுங்கள்

"குருட்டு பிச்சைக்காரி
குனிந்து பொறுக்கும் ..
வேளையில்தான் எனக்கு
புரிந்து போனது ...
பார்வை கோளறு என்று.."







No comments: