நிறைய பேசுவோம்

Sunday, April 17, 2011

கவிதை : விழி ஜன்னலை - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்



அன்பே ..
நீ ..
உன் விழி 
ஜன்னலை 
அறைந்து 
சாத்தும்போதே 
புரிந்து 
கொண்டேன் 
உன் ..
இதய கதவை 
எனக்காக 
திறந்து ..
வைத்திருக்கிறாய் 
என்று ..



4 comments:

நிரூபன் said...

காதலியின் விழி மூடும் அசைவில் அவளின் இதயத்தினைத் திறந்து வைத்திருப்பதைக் காணும் கவிஞனே, இது அருமையான கற்பனை...

ஆனாலும் அவள் இதயத்தை நிஜமாகத் தான் திறந்து வைத்திருப்பாள் என்று எப்பூடி நம்புவது?

தமிழ்வாசி பிரகாஷ் said...

கவிதை அருமை சார்

Prabashkaran Welcomes said...

/ நிரூபன் said...
காதலியின் விழி மூடும் அசைவில் அவளின் இதயத்தினைத் திறந்து வைத்திருப்பதைக் காணும் கவிஞனே, இது அருமையான கற்பனை...

ஆனாலும் அவள் இதயத்தை நிஜமாகத் தான் திறந்து வைத்திருப்பாள் என்று எப்பூடி நம்புவது?/

நம்பிக்கைதானே காதல்

Prabashkaran Welcomes said...

/தமிழ்வாசி - Prakash said...
கவிதை அருமை சார்/
நன்றி