நிறைய பேசுவோம்

Saturday, April 23, 2011

கவிதை : கின்னஸ் சாதனை - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கின்னஸ் புத்தகத்தில் 
எப்படி வந்தது 
என் பெயர் 
சாலையோரத்தில் 
தொடர்ந்து ..
பல மணி 
நேரம் நின்றதாலா..
அன்பே ..
நீ அறிவாயா 
உன் ..
பார்வை 
தரிசனதிற்குதான் 
என்று ..


No comments: