நிறைய பேசுவோம்

Friday, June 3, 2011

கவிதை : நிஜத்தில் நானும் தேடுகிறேன் -பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்




இதயத்தில் ..
கனவுகள் 
நிஜமாகுமா..
என்று ..
தெரியாத போதும் 
ஏனோ ..
நினைவுகள் 
சுகம்தான் 
காரணம் 
அதில் 
அவனின் நினைவுகள் 
நிஜத்தில் 
நானும் தேடுகிறேன் 
என் மன்னவனிடம் 
என்னவனை ..
கிடைக்காது 
என்று ..
தெரிந்த போதும் ....





4 comments:

நிரூபன் said...

ஒரு பெண்ணின் உணர்வினைக் கவிதையாகப் படைத்திருக்கிறீங்க. அருமை சகோ.

தமிழ்வாசி பிரகாஷ் said...

பெண்ணின் தேடுதல் அருமை.

பிரபாஷ்கரன் said...

/ நிரூபன் said...
ஒரு பெண்ணின் உணர்வினைக் கவிதையாகப் படைத்திருக்கிறீங்க. அருமை சகோ./

உண்மைதான்

பிரபாஷ்கரன் said...

/தமிழ்வாசி - Prakash said...
பெண்ணின் தேடுதல் அருமை./

நன்றி