நிறைய பேசுவோம்

Friday, March 11, 2011

கவிதை : தாடி - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

ன்பே ...
உன் இன்ப ..
நினைவுகளை 
என் இதயத்தில் 
சுமந்து கொண்டேன் ..
ஆனால் ...
துன்ப நினைவுகளை 
சுமந்து கொள்ள 
என் முகத்தில்தான் 
இடம் கிடைத்தது