நிறைய பேசுவோம்

Saturday, July 2, 2011

பெட்ரோல் விலை ஏறினால்.. கடவுளுக்கு என்ன ..

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்



Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!


தாலிக்கே
தங்கம் இல்லை
இங்கே ..

கடவுளுக்கு 
கோடி கணக்கில் 
தங்கம் ..
ஏறும் 
விலை வாசியை 
எந்த கடவுளும் 
நிறுத்த போவதில்லை
பெட்ரோல் விலை 
ஏறினால்..
கடவுளுக்கு 
என்ன ..
கடவுளை 
மனதினில் 
கும்பிடு 
தங்கமும் 
வைரமும் 
எந்த கடவுளும் 
கேட்கவில்லை 
பரிகார பூஜைகள் 
செய்யும் நீங்கள் 
ஏழைகளுக்கு 
அதை பகிர்ந்து 
செய்யுங்கள் 
உங்களுக்கு 
ஜல தோஷம் 
கூட பிடிக்காது

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!


3 comments:

Ambika Krishnan said...

உயர்ந்த சிந்தனை. வாழ்த்துக்கள்.... மக்கள் சேவையே மகேசன் சேவை
"ஏழைகளுக்கு
அதை பகிர்ந்து
செய்யுங்கள்
உங்களுக்கு
ஜல தோஷம்
கூட பிடிக்காது" மிகவும் அருமையான வரிகள்

மகேந்திரன் said...

நச்சென்று கேட்டீர்கள்!!

நிரூபன் said...

பெற்றோல் விலை ஏறுவதால் பாதிக்கப்படுவது மக்களே என்பதை நச்சென்று உரைத்து நிற்கிறது உங்கள் கவிதை.