நிறைய பேசுவோம்

Wednesday, March 9, 2011

கவிதை : பார்க்காமல் ..சென்றுவிடு - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

அன்பே ...
வேண்டாம் ..
என்னை பார்க்காமல் ..
சென்றுவிடு ..
என்னை நீ பார்க்காவிட்டால் ..
இரவில்தான் உளறுவேன்
பார்த்து விட்டால் .
பகலிலும் கூட.. 

No comments: