நிறைய பேசுவோம்

Friday, March 4, 2011

இதய தோட்டக்காரியே

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்த கவிதை நான் வாரமலரில் எழுதி வெளிவந்தது 

எனது ...
இதய தோட்டக்காரியே 
எனது பார்வைகளை 
வேண்டுமானால் ..
நீ வெட்டலாம் ..
உனது ...
நினைவோடு 
பிணைந்து விட்ட
என் இதய 
வேர்களை ..
உன்னால் என்ன ..
செய்யமுடியும்

No comments: