நிறைய பேசுவோம்

Wednesday, February 5, 2014

காதலர் தின கவிதை - 2

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
காதலர் தின கவிதை - 2
-----------------------------------
அன்று நீ..
என்னை. கட்டி
அணைத்த வேளையில்
விலகிதான் சென்றது..
காற்று ..
நம்மை விட்டு
ஏனோ..
இன்றும் விலகாமல்..
காற்று ..நினைவுகளாய்..

No comments: