நிறைய பேசுவோம்

Sunday, May 8, 2011

கவிதை :ஆயாக்கள் தினம் பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அன்னையர் தினம் ..
இல்லை .இல்லை 
இன்று ..
பல குழந்தைகளுக்கு 
ஆயாக்கள் தினம் 



6 comments:

நிரூபன் said...

அன்னையின் வளர்ப்பில் இக் காலத்தில் அதிகமான குழந்தைகள் வளராது, ஆயாக்களின் வளர்ப்பில் வளர்வதால் அவர்களே சிறப்பிற்குரியவர்கள் என்பதனை யதார்த்ததுடன் உரைத்திருக்கிறீர்கள்.
கவிதையில் நக்கலும் தொனித்திருக்கிறது.

ரிஷபன் said...

நையாண்டியை ரசித்தேன்

பிரபாஷ்கரன் said...

/
நிரூபன் said...
அன்னையின் வளர்ப்பில் இக் காலத்தில் அதிகமான குழந்தைகள் வளராது, ஆயாக்களின் வளர்ப்பில் வளர்வதால் அவர்களே சிறப்பிற்குரியவர்கள் என்பதனை யதார்த்ததுடன் உரைத்திருக்கிறீர்கள்.
கவிதையில் நக்கலும் தொனித்திருக்கிறது./

நன்றி நண்பரே

பிரபாஷ்கரன் said...

/ரிஷபன் said...
நையாண்டியை ரசித்தேன்/

நன்றி நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி திருச்சி எப்படி இருக்கிறது நீங்கள் நலம்தானே

சமுத்ரா said...

GOOD ONE

Ambika Krishnan said...

நெத்தியடி தலைவா........