நிறைய பேசுவோம்

Sunday, March 13, 2011

சுனாமி வரவேண்டாம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

நீ .
பெரியவனா ...
நான் ..
பெரியவனா ...
வஞ்சகம் ..
பொறாமை ..
எத்தனை ..எத்தனை ..
சூழ்ச்சிகள்..  
நம் மனதில் ..
ஒரு நிமிடத்தில் .
இயற்கை ..
கோபம் கொண்டால் 
நாம் எல்லாருமே ..
எங்கே போவது ..
திருந்தி விடுவோமே ..
இனி உலகத்தில் ..
எங்கும் ..
சுனாமி வரவேண்டாம் 
என்று பிரார்த்திப்போம்

No comments: