நிறைய பேசுவோம்

Tuesday, February 11, 2014

காதலர் தின கவிதை - 11

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
காதலர் தின கவிதை - 11
--------------------------
அன்று . .
உன் மடியினில்
என்..
தலை சாய்த்து
நெற்றி யில் முத்தமிட்டுு..
என்..
தாயாகினாய்..
தாலாட்டு
இல்லாமல்
தூங்கிய நான்
இன்று ..
கனவிலும்
தூக்கமில்லாமல்
உன்..
மடிசாய.
தவமாய் தவமிருந்து ..

No comments: