இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
கந்தக பூமியை
கண்ணீர் பூமி
ஆக்கியது..
யார்..
அதிகாரிகளா
முதலாளிகளா
யாராயிருந்தாலும்
தண்டிக்க ..
படவேண்டியவர்கள .
நாம் ..
மாறுவோமே
வேண்டாம் இந்த
பட்டாசும் மத்தாப்பும்
இப்போது ..
அதில் தெரிவது
ரத்தமும் சதயும்தான் ..
வேண்டாம் இந்த
பட்டாசும் மத்தாப்பும்
இப்போது ..
அதில் தெரிவது
ரத்தமும் சதயும்தான் ..
1 comment:
ரொம்ப கொடுமை சார்... வேதனையாய் இருக்கு...
Post a Comment