நிறைய பேசுவோம்

Sunday, September 2, 2012

உன் ஸ்பரிசம் ..

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

நினைவுகளில் ..
உன் .. வாசம் 
எப்போதும் ..
வாசத்தில் ..
இதமாக 
உன் ஸ்பரிசம் ..
தொட்டு விட 
வரும் போது 
விட்டு விலகும் 
உன் கைகள் ..
இன்றும் ..
அணைத்து ..
கொள்கின்றன.
நீ ..
தொலைவில்
இருந்த போதும்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்...

/// இன்றும் ..
அணைத்து ..
கொள்கின்றன.
நீ ..
தொலைவில்
இருந்த போதும் /// அருமை...