நிறைய பேசுவோம்

Tuesday, September 18, 2012

நீ தான் தெருமுனையில்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


விநாயகர் சதுர்த்தி ..
--------------------------
பிள்ளையார் ..
நீ ..
நட்பு கடவுள் ..
போகிற போக்கில் 
ஒரு கும்பிடுவை
போட்டுவிட்டு
வேண்டுதலையும்
போட்டு விடுவோம்
எளிமை கடவுள்
என்றால் ...
நீ தான்
தெருமுனையில்
கூட்டம் இல்லாமல்
ஆரவாரம் இல்லாமல்
காட்சி தரும்
உன்னை ..
வாழ்த்தி வணங்குகிறேன்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...