நிறைய பேசுவோம்

Monday, August 29, 2011

பணத்தை காதலிக்கும் பெண்கள் ....

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்






காதலிக்கு ..
அன்று ..
எல்லாமே.. 
காதலன்தான் ..
இன்று ..
அவள் காதல் செய்வது   
பணத்தைதான் 
..
ஆம் .
யாரையும் 
விட்டு வைப்பதில்லை   
உறவுகளையும் ..
பிரிப்பது ..
இந்த பணம்தான் 
தாயும் தந்தையும் 
சொத்து சேர்க்கின்றனர் 
பிளைகளுக்காக..
ஆனால் ..
சொத்தை பிரிப்பதற்கே 
பிள்ளைகள் ..
ஆறடி நிலம் ..
இலவசம் ..
மனித உயிருக்கு 
அல்ல ..
மனித உடலுக்கு 
இதுதான் ..
வாழ்க்கை பாடம் 


Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!


6 comments:

Unknown said...

nallaa adi pattiruppeenga polirukku

மகேந்திரன் said...

தமிழ்மணம் 1

மகேந்திரன் said...
This comment has been removed by the author.
மகேந்திரன் said...

சரியாச் சொன்னீங்க நண்பரே
நெத்தியில் அடித்தது போல

http://www.ilavenirkaalam.blogspot.com/

பாலா said...

கடைசியில ஆங்கிலத்துல போட்டிருக்கே அது தற்செயலாக அமைந்ததா? கவிதை அருமை நண்பரே...

நிரூபன் said...

என்னதான் பணத்தைக் காதலித்தாலும்,
இறுதியில் கிடைக்கப் போவது என்னமோ ஆறடி நிலம் தானே என்பதனை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறீங்க.