நிறைய பேசுவோம்

Wednesday, June 11, 2014

சிறுகதை: வீரம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சிறுகதை:
வீரம்

-பிரபாஷ்கரன்

“என்ன சுதிர் பேசிட்டியா அந்த பவுலரிடம் ..” கேட்டான் இந்தியாவின் வளர்ந்து வரும் பேட்ஸ்மேன் ராகுல்..

“பேசிட்டேன் ஒரு பந்துக்கு 10 லட்சம் கேட்கிறான் “..
“பரவாயில்லை முடிச்சிடு இன்னும் இரண்டு பேர் அவுடடானதும் நான் விளையாடனும் அப்ப நடக்கணும் ..”
“கண்டிப்பாக நடக்கும் சொன்னான் சுதிர் “

“சொன்னது போலவே ராகுல் அந்த ஒரு ஓவரில் ஆறு சிக்சர் அடித்தான்”

புகழ் மழையில் திளைத்தான் ராகுல்
“டே ராகுல் 60 லட்சம் ரொம்ப அதிகம்டா”- சொன்னான் சுதிர்

சிரித்த ராகுல் மாலை பேப்பர் நியுஸ் பாரு என்றான்

மாலை செய்தியில் ராகுல் ஐ.பி.ல ஏலத்தில் 14 கோடிக்கு ஏலம் போயிருந்தான் ராகுல்
Unlike

2 comments:

சேக்காளி said...

யு வி கேன் ங்கறீங்களோ

Mohamed Faaique said...

சூப்பர்...