நிறைய பேசுவோம்

Saturday, May 3, 2014

மனதில் தூறலாய்..

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மழை..
வரும் போதெல்லாம்
தவறாமல்..
நீ ..
வந்து விடுகிறாய்
மனதில்
தூறலாய்..
மனசும்
நனைந்து விடுகிறது

No comments: