நிறைய பேசுவோம்

Saturday, March 29, 2014

கோவில் வாசலில்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
கோவில் வாசலில்
செருப்புக்கு..
டோக்கன் வாங்கியவுடன்தான்
நிம்மதி பிறந்தது
மனதில் ..
சாமி யை நிம்மதியாக
தரிசிக்கலாம் என்று..

No comments: