நிறைய பேசுவோம்

Wednesday, December 7, 2011

எரிச்சல் வங்கி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

இன்று மதுரை ஸ்டேட் பேங்க் ஜங்ஷன் அருகில் உள்ள மெயின் பிராஞ்சில் பணம் கட்ட சென்றேன் .டோக்கன் வழுங்கும் இயந்திரம் வேலை செய் யவில்லை ஒவொரு கவுன்டரிலலும்  பெரிய வரிசை .வரிசையில் என் மனைவியை நிறுத்தி விட்டு சில சாமான்கள் வாங்க வெளியே கிளம்பி விட்டேன் அரை மணி நேரம் கழித்து வந்தேன் வரிசையில் பெரிய முன்னேற்றம் இல்லை .வயதானவர்கள் பாவம் உட்கார முடியாமல் வரிசையில் நின்று கொண்டு இருந்தனர் டோக்கன் இருந்தால் அவர்கள் உட்கார்ந்து கூப்பிடும் போது கட் டலாம் பாவம் எப்போது அந்த வங்கிக்கு சென்றாலும் பணம் கட்ட ஒரு மணி நேரம் ஆகிவிடுகிறது அவ்வளவு கூட்டம் .டோக்கன் வைத்திருந்தால் கூட்டத்தை பார்த்துவிட்டு வெளியே போய் நம் வேலையை பார்த்து விட்டு வந்து கட்டலாம் இதற்கு ஒரு வழி செய்யகூடதா இவர்கள் .. ,வயதானவர்கள் வரிசையில் நிற்கும்போது பாவமாய் உள்ளது . என்ன சொல்ல நம் நாட்டில் இப்படிதான் போலும்...


4 comments:

கோவை நேரம் said...

இங்கேயும் கனரா வங்கியில் இப்படிதான்.எரிந்து விழும் அதிகாரிகள் சேவையே செய்வதில்லை ...

Rathnavel Natarajan said...

நிஜம் தான்.

R.Ravichandran said...

At SBI Thennampalayam branch, Tirupur they issue tokens, but our turns comes very late. Because counter staffs do not attend customers as per token. One time a counter staff attend a lady customer (aged 25 to 30)with showing his teeth. I shout the fellow for this he says that i attend old age customers without token. As per my experience SBI branches are very worst

இராஜராஜேஸ்வரி said...

என்ன சொல்ல நம் நாட்டில் இப்படிதான் போலும்...