பிரபாஷ்கரன்
நிறைய பேசுவோம்
நிறைய பேசுவோம்
Saturday, March 29, 2014
கோவில் வாசலில்
கோவில் வாசலில்
செருப்புக்கு..
டோக்கன் வாங்கியவுடன்தான்
நிம்மதி பிறந்தது
மனதில் ..
சாமி யை நிம்மதியாக
தரிசிக்கலாம் என்று..
Sunday, March 23, 2014
குவியும்.. உன் உதடுகளில்
குவியும்..
உன் உதடுகளில்
தடுக்கி
விழும் ..
என் மனது
எழவது..
எப்போது...
Newer Posts
Older Posts
Home
View mobile version
Subscribe to:
Posts (Atom)