Pages

Friday, March 4, 2011

இதய தோட்டக்காரியே

இந்த கவிதை நான் வாரமலரில் எழுதி வெளிவந்தது 

எனது ...
இதய தோட்டக்காரியே 
எனது பார்வைகளை 
வேண்டுமானால் ..
நீ வெட்டலாம் ..
உனது ...
நினைவோடு 
பிணைந்து விட்ட
என் இதய 
வேர்களை ..
உன்னால் என்ன ..
செய்யமுடியும்

No comments:

Post a Comment