பிரபாஷ்கரன்
நிறைய பேசுவோம்
Pages
(Move to ...)
Home
▼
Friday, March 4, 2011
இதய தோட்டக்காரியே
இந்த கவிதை நான் வாரமலரில் எழுதி வெளிவந்தது
எனது ...
இதய தோட்டக்காரியே
எனது பார்வைகளை
வேண்டுமானால் ..
நீ வெட்டலாம் ..
உனது ...
நினைவோடு
பிணைந்து விட்ட
என் இதய
வேர்களை ..
உன்னால் என்ன ..
செய்யமுடியும்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment