Pages

Saturday, March 5, 2011

காந்தத்தை வீசியவள்


இந்த கவிதை நான் எழுதி வாரமலரில் வெளிவந்தது 

பார்வையில்  ..
மட்டும் ..
காந்தத்தை வீசியவள்
இதயத்தை ...
மட்டும் ..
ஏன் ..
இரும்பாக்கி கொண்டாள்

No comments:

Post a Comment