பிரபாஷ்கரன்
நிறைய பேசுவோம்
நிறைய பேசுவோம்
Sunday, September 9, 2012
காதல் . மரித்து விடும் ...
பணம் ..
இனித்த போது
உனக்கு ..
காதல் கசந்தது ..
நாளை ..
பணம் புளிக்கும்
போது .
காதல் .
மரித்து விடும் ...
அடிக்கடி மின்னலாய்
வெளியே மழை ..
மனமெங்கும்
நினைவு மழை
நினைவு சாரலில்
விட்டு விட்டு
விழும் தூறலாய்
உன்..
முகம் ..
அடிக்கடி மின்னலாய்
மறைவது ஏனோ ..
கடலில் .. முழ்கினால் கூட
கடலில் ..
முழ்கினால் கூட
கரை சேர்ந்து
விடலாம் ..
அவள் ..
நினைவுகளில்
முழ்கினால்..
................
திருமணம் ஆகும் முன் ..
நீ ..
இல்லாத வாழ்க்கை
எனக்கு இல்லை
சொன்னது அவள்
அவளுக்கு ..
திருமணம்
ஆகும் முன் ..
Thursday, September 6, 2012
கந்தக பூமியை கண்ணீர் பூமி
கந்தக பூமியை
கண்ணீர் பூமி
ஆக்கியது..
யார்..
அதிகாரிகளா
முதலாளிகளா
யாராயிருந்தாலும்
தண்டிக்க ..
படவேண்டியவர்கள .
நாம் ..
மாறுவோமே
வேண்டாம் இந்த
பட்டாசும் மத்தாப்பும்
இப்போது ..
அதில் தெரிவது
ரத்தமும் சதயும்தான் ..
Sunday, September 2, 2012
உன் ஸ்பரிசம் ..
நினைவுகளில் ..
உன் .. வாசம்
எப்போதும் ..
வாசத்தில் ..
இதமாக
உன் ஸ்பரிசம் ..
தொட்டு விட
வரும் போது
விட்டு விலகும்
உன் கைகள் ..
இன்றும் ..
அணைத்து ..
கொள்கின்றன.
நீ ..
தொலைவில்
இருந்த போதும்
Sunday, August 19, 2012
கற்கள் எதற்கு
நான் ..
கட்டபோகும் ..
மாளிகைக்கு
கற்கள் எதற்கு
என்னவளின்
இதயம் மட்டும்
போதும்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)