நிறைய பேசுவோம்
Tuesday, September 18, 2012
Sunday, September 9, 2012
காதல் . மரித்து விடும் ...
பணம் ..
இனித்த போது
உனக்கு ..
காதல் கசந்தது ..
நாளை ..
பணம் புளிக்கும்
போது .
காதல் .
மரித்து விடும் ...
லேபிள்கள்:
காதல் . மரித்து விடும் ...
அடிக்கடி மின்னலாய்
வெளியே மழை ..
மனமெங்கும்
நினைவு மழை
நினைவு சாரலில்
விட்டு விட்டு
விழும் தூறலாய்
உன்..
முகம் ..
அடிக்கடி மின்னலாய்
மறைவது ஏனோ ..
லேபிள்கள்:
அடிக்கடி மின்னலாய்
கடலில் .. முழ்கினால் கூட
கடலில் ..
முழ்கினால் கூட
கரை சேர்ந்து
விடலாம் ..
அவள் ..
நினைவுகளில்
முழ்கினால்..
................
லேபிள்கள்:
கடலில் .. முழ்கினால் கூட
திருமணம் ஆகும் முன் ..
நீ ..
இல்லாத வாழ்க்கை
எனக்கு இல்லை
சொன்னது அவள்
அவளுக்கு ..
திருமணம்
ஆகும் முன் ..
லேபிள்கள்:
திருமணம்
Thursday, September 6, 2012
கந்தக பூமியை கண்ணீர் பூமி
கந்தக பூமியை
கண்ணீர் பூமி
ஆக்கியது..
யார்..
அதிகாரிகளா
முதலாளிகளா
யாராயிருந்தாலும்
தண்டிக்க ..
படவேண்டியவர்கள .
நாம் ..
மாறுவோமே
வேண்டாம் இந்த
பட்டாசும் மத்தாப்பும்
இப்போது ..
அதில் தெரிவது
ரத்தமும் சதயும்தான் ..
வேண்டாம் இந்த
பட்டாசும் மத்தாப்பும்
இப்போது ..
அதில் தெரிவது
ரத்தமும் சதயும்தான் ..
லேபிள்கள்:
கண்ணீர் பூமி,
கந்தக பூமி
Sunday, September 2, 2012
உன் ஸ்பரிசம் ..
நினைவுகளில் ..
உன் .. வாசம்
எப்போதும் ..
வாசத்தில் ..
இதமாக
உன் ஸ்பரிசம் ..
தொட்டு விட
வரும் போது
விட்டு விலகும்
உன் கைகள் ..
இன்றும் ..
அணைத்து ..
கொள்கின்றன.
நீ ..
தொலைவில்
இருந்த போதும்
அணைத்து ..
கொள்கின்றன.
நீ ..
தொலைவில்
இருந்த போதும்
லேபிள்கள்:
உன் ஸ்பரிசம் ..
Subscribe to:
Posts (Atom)
