காதலிக்கு ..அன்று ..
எல்லாமே..
காதலன்தான் ..
இன்று ..
அவள் காதல் செய்வது
பணத்தைதான்
..
ஆம் .
யாரையும்
விட்டு வைப்பதில்லை
உறவுகளையும் ..
பிரிப்பது ..
இந்த பணம்தான்
தாயும் தந்தையும்
சொத்து சேர்க்கின்றனர்
பிளைகளுக்காக..
ஆனால் ..
சொத்தை பிரிப்பதற்கே
பிள்ளைகள் ..
ஆறடி நிலம் ..
இலவசம் ..
மனித உயிருக்கு
அல்ல ..
மனித உடலுக்கு
இதுதான் ..
வாழ்க்கை பாடம்









