அம்மா ..
என்ற சொல்
ஓவ்வொரு
வினாடியும்
உச்சரிக்கப்படும்
வேளையில்
அன்னையர் தினம்
என்று ..
ஒரு தினம்
தேவையில்லை
இருந்த போதும்
இந்த தினத்தில்
நான் ஆசைபடும்
ஒன்று
முதியோர் இல்லம்
இல்லாத ..
நிலை
ஒன்று வேண்டும்
இறைவா..
இது மட்டும்
என் வேண்டுகோள்
பிள்ளைகளுக்கு
நல்ல மனம்
கொடு