Pages

Friday, January 16, 2015

மயங்கிதாண்டா

உன்னிடம் ..

மயங்கிதாண்டா
போனேன் ..
கட்டிய இறுக்கத்தில்
கிறங்கிதான் போனேன்
திரும்பிய பக்கமெல்லாம்
நீதானடா ..
வா மயக்கம்
சுற்றுகிறது..
மங்களாய்
துரத்தே தெரிகிறாய்..
வா வா என்னவனே

No comments:

Post a Comment