Pages

Friday, March 14, 2014

பொய் ...



பொய் ...
நான் உன்னிடம்
சொல்லும் போதும்
நீ என்னிடம்
சொல்லும் போதும்
அது..
உண்மையாதான்
தெரிந்தது..
இதுவும் கூட..
உண்மைதான்...

No comments:

Post a Comment