பொங்கல் .. தமிழனுக்கு திருநாள் உழவனுக்கு திருநாள்
பொங்கல் ..
தமிழனுக்கு திருநாள்
உழவனுக்கு திருநாள்
பொங்கல் ..
பொங்கும் வேளையில்
உலகில் ..
அன்பும் ..
பாசமும்
பொங்கட்டும் ..
அமைதி ..
நிலவட்டும்
எல்லோரும் எல்லா
நலமும் பெற்று
வாழ ..
பிரார்த்திக்கிறேன் .
No comments:
Post a Comment