Pages

Saturday, December 10, 2011

காதல் ஒரு மாயை ..



அவள் பார்வையில்
அவளிடம் ..
வார்த்தைகளை
தொலைத்தேன் ..
அவள் ..
புன்னகையில்
என்னை தொலைத்தேன்
அவள் ..
பேசிய போது
மனதை தொலைத்தேன்
மொத்தத்தில் ..
வாழ்கையை
தொலைத்த போதுதான்
புரிந்து ..
போனது ..
காதல் ஒரு
மாயை ..
என்று ..

No comments:

Post a Comment