பிரபாஷ்கரன்
நிறைய பேசுவோம்
Pages
(Move to ...)
Home
▼
Friday, December 2, 2011
புட்டி பால் வாங்க .. காசு இல்லை
பிள்ளை ..
பிறந்தவுடன்
மார்பில்
அதிகம் ..
பால் சுரக்க
வேண்டுமே ..
என்று ..
கவலை ..
கொண்டாள்.
ஏழை தாய் .
காரணம்
புட்டி பால்
வாங்க ..
காசு இல்லை
2 comments:
சம்பத்குமார்
December 2, 2011 at 9:27 AM
வரிகள் வாழ்க்கையின் ஏக்கத்தினை காட்டுகிறது நண்பரே..
அருமை
Reply
Delete
Replies
Reply
பாலா
December 2, 2011 at 8:38 PM
வாழ்க்கையின் வலி
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
வரிகள் வாழ்க்கையின் ஏக்கத்தினை காட்டுகிறது நண்பரே..
ReplyDeleteஅருமை
வாழ்க்கையின் வலி
ReplyDelete