Pages

Saturday, April 2, 2011

ஆனந்த கண்ணீர் விட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்


இந்தியா  உலக கோப்பையை 28 ஆண்டுகள் கழித்து வெற்றி பெற்று கைப்பற்றியுள்ளது . நம்முடைய வீரர்கள் ஜெயித்தவுடன் ஆனந்த கண்ணீர் விட்ட போதுதான் தெரிந்தது . அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு  .பலரும் காசுக்காக கிரிக்கெட் விளையாடுகின்றனர் என்று கிரிக்கெட் வீரர்கள் சம்பாதிப்பதை பார்த்து வயிறு எரிவது உண்டு இனியாவது அவர்கள் புரிந்து கொள்ளட்டும். கிரிக்கெட்டில் ஜெயிப்பதும் அவ்வளவு எளிதானது அல்ல மேலும் பெரும் புகழும் அவ்வளவு  எளிதாக கிடைக்காது என்பதை. வாழ்த்துவோம் நம் இந்திய கிரிக்கெட் வீரர்களை .

No comments:

Post a Comment