Pages

Monday, March 21, 2011

கவிதை : லஞ்சம் ... பிரபாஷ்கரன்



பூசாரி ...
தட்டில் ...
சில்லறை 
போட்டவுடன் தான் 
கிடைத்தது ..
சாமியின் புஷ்பம் 



No comments:

Post a Comment