Pages

Thursday, February 24, 2011

கண்களுக்கு

இந்த கவிதை நான் கல்லூரியில் படிக்கும் போது 'பாக்யா' புத்தகத்தில் நான் எழுதி வெளி வந்ததது  இந்த கவிதை பெரும் வரவேற்பையும் பெற்றது .

அன்பே ...
என் கண்களுக்கு ..
என்ன லஞ்சம் ..
கொடுத்தாய் ..
உன்னையே .. 
சுற்றி வருகிறது ...




2 comments:

  1. நல்லாயிருக்கு நண்பரே

    வாழ்த்துக்கள்

    ReplyDelete