Pages

Tuesday, February 22, 2011

சங்கீதம்


அன்பே ..
மெல்ல மெல்ல 
நடந்து வாயேன் ..
உன் கால்கள் ..
இசைக்கும் சங்கீதத்தை ..
என் காதுகளும் ...
கேட்கட்டும் ..


No comments:

Post a Comment