Pages

Saturday, February 19, 2011

அடிக்கடி சிரிக்காதே

இந்த கவிதை நான் கல்லூரியில் படிக்கும்போது வாரமலரில் எழதியது .இது அனைவராலும் ரசிக்கப்பட்ட கவிதை இதோ அந்த கவிதை 

அன்பே ...
அடிக்கடி சிரிக்காதே ..
என்னால் ..
குனிந்து 
சிதறும் சில்லரைகளை  
பொறுக்க முடியவில்லை ..


No comments:

Post a Comment