இன்றைய ஆட்டத்தில் ஸ்ரீசாந்தை சேர்த்தது சரியா என்று இலங்கை பேட் செய் யும்போது பலருக்கும் சந்தேகம் . ஆனால் விஷயம் என்னவென்றால் ஸ்ரீசாநத் ராசிதான் காரணம் 20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் ஸ்ரீசாநத் விளையாடினார் இன்னும் சில இறுதி போட்டிகளிலும் விளையாடியுள்ளார் அதில் நாம் அனைத்திலும் வெற்றி பெற்றுளோம் . அது போல் இப்போதும் வெற்றி பெற்றுள்ளோம் . அப்ப ராசிக்கார பையனை சேர்க்காமல் எப்படி அதனால்தான் தோனி சேர்த்துள்ளார் அந்த ராசியும் இப்போது நடந்து விட்டது .சரி ராசி நல்லபடியா வொர்க் அவுட் ஆச்சுனா நல்லதுதானே
நிறைய பேசுவோம்
Saturday, April 2, 2011
ஆனந்த கண்ணீர் விட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்
இந்தியா உலக கோப்பையை 28 ஆண்டுகள் கழித்து வெற்றி பெற்று கைப்பற்றியுள்ளது . நம்முடைய வீரர்கள் ஜெயித்தவுடன் ஆனந்த கண்ணீர் விட்ட போதுதான் தெரிந்தது . அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு .பலரும் காசுக்காக கிரிக்கெட் விளையாடுகின்றனர் என்று கிரிக்கெட் வீரர்கள் சம்பாதிப்பதை பார்த்து வயிறு எரிவது உண்டு இனியாவது அவர்கள் புரிந்து கொள்ளட்டும். கிரிக்கெட்டில் ஜெயிப்பதும் அவ்வளவு எளிதானது அல்ல மேலும் பெரும் புகழும் அவ்வளவு எளிதாக கிடைக்காது என்பதை. வாழ்த்துவோம் நம் இந்திய கிரிக்கெட் வீரர்களை .
Friday, April 1, 2011
Wednesday, March 30, 2011
இந்திய .. கிரிக்கெட் அணி வெற்றி தோனியை .. பாரட்டும் வேளையில் அப்ரிடியையும் பாராட்டுவோம்
வெற்றி என்றும்
எங்கள் வசம்
தேசம் இன்று
கொண்டாடியது
இந்திய ..
கிரிக்கெட் அணியின்
வெற்றியை
தோனியை ..
பாரட்டும் வேளையில்
அப்ரிடியையும்
பாராட்டுவோம் ..
தோற்றாலும் ..
தன் பேச்சால்
ஜெயித்துவிட்டார்
நம் மனங்களை ...
மன்மோகனும் ..
கிலானியும்
ஒரே மேடையில்
ரசித்த கிரிக்கெட்தானே
உண்மையான வெற்றி
அதையும் ..
கொண்டாடுவோம் ..
Tuesday, March 29, 2011
Subscribe to:
Posts (Atom)






