நிறைய பேசுவோம்

Saturday, March 29, 2014

கோவில் வாசலில்

கோவில் வாசலில்
செருப்புக்கு..
டோக்கன் வாங்கியவுடன்தான்
நிம்மதி பிறந்தது
மனதில் ..
சாமி யை நிம்மதியாக
தரிசிக்கலாம் என்று..

Sunday, March 23, 2014

குவியும்.. உன் உதடுகளில்

குவியும்..
உன் உதடுகளில்
தடுக்கி
விழும் ..
என் மனது
எழவது..
எப்போது...

Saturday, March 22, 2014

புன்னகை தேடி.

உன்..
புன்னகை தேடி..
நானும்
கோடை வெயிலில் ..

Wednesday, March 19, 2014

அரியர்ஸ் ...

நீ..
சிரித்த. போதெல்லாம்
தவறாமல்
கிடைத்த து
அரியர்ஸ் ...

Friday, March 14, 2014

பொய் ...



பொய் ...
நான் உன்னிடம்
சொல்லும் போதும்
நீ என்னிடம்
சொல்லும் போதும்
அது..
உண்மையாதான்
தெரிந்தது..
இதுவும் கூட..
உண்மைதான்...

Wednesday, March 12, 2014

உறங்காத நினைவுகளுடனே..


 
உறங்காத உன்
நினைவுகளுடனே..
நான்..
உறங்கி போகிறேன் ..

Tuesday, March 11, 2014

நான்... பொய் .. சொன்னதில்லை..

நீ...
அழகாய்
இருக்கிறாய்
என்று என்றுமே..
நான்...
பொய் ..
சொன்னதில்லை..

-#பிரபாஷ்கரன்